Thiruvalluvar
திருக்குறள்

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் – குறள்: 503

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க …]