அமிழ்தினும் ஆற்ற இனிதே
திருக்குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]