திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். – குறள்: 121 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; [ மேலும் படிக்க …]