திருக்குறள்

இணரூழ்த்தும் நாறா மலரனையர் – குறள்: 650

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் – குறள்: 1033

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து [ மேலும் படிக்க …]

புறம்தூய்மை நீரான் அமையும்
திருக்குறள்

புறம்தூய்மை நீரான் அமையும் – குறள்: 298

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும். – குறள்: 298 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்வாய்மை வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் [ மேலும் படிக்க …]

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும்
திருக்குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் – குறள்: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்துஆற்றின் அடங்கப் பெறின். – குறள்: 123 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறியத் தக்க [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செவியுணவின் கேள்வி உடையார் – குறள்: 413

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. – குறள்: 413 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும்  செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார், [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உற்றான் அளவும் பிணிஅளவும் – குறள் 949

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். குறள்: 949 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சித்த [ மேலும் படிக்க …]

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
திருக்குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை – குறள்: 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]

கற்றறிந்தார் கல்வி விளங்கும்
திருக்குறள்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் – குறள்: 717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய [ மேலும் படிக்க …]

உலகம் தழீஇயது ஒட்பம்
திருக்குறள்

உலகம் தழீஇயது ஒட்பம் – குறள்: 425

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்கூம்பலும் இல்லது அறிவு. – குறள்: 425 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால், அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தெய்வத்தான் ஆகாது எனினும்
திருக்குறள்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி: குறள்: 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். குறள்: 619 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]