Reflection
திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.      – குறள்: 355            -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றியஉண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காட்சியுங் [ மேலும் படிக்க …]

Patience
திருக்குறள்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் – குறள்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும்.  – குறள்: 154                                                 – அதிகாரம்:  பொறை உடைமை, [ மேலும் படிக்க …]