
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்கூம்பலும் இல்லது அறிவு. – குறள்: 425 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால், அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். – குறள்: 896 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Good collection. We can add the following words to the list
பகடு