
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். – குறள்: 691 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோலஅதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; [ மேலும் படிக்க …]
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலைமாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மானஉணர்வும் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப் [ மேலும் படிக்க …]
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு