
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு. – குறள்: 859 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலேஇருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். – குறள்: 940 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பணையம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment