
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்நன்கு செலச்சொல்லா தார். – குறள்: 728 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment