கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Maths Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
பின்வருவனவற்றுள் எது பலகோணம் அல்ல?
Correct!Wrong!
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் ___________.
Correct!Wrong!
-(-3) x (-6+7) x [-5 -(-6)-3x2-(-5)] = ?
Correct!Wrong!
(1/15) of 5 x 15 of 1/5 = ?
Correct!Wrong!
6y - 12 = -18 எனில், y-ன் மதிப்பு ________________.
Correct!Wrong!
1/0 -ன் மதிப்பு என்ன?
Correct!Wrong!
3 : 4 = ?
Correct!Wrong!
12-ன் அடுக்கு 0 என்பதன் மதிப்பு என்ன?
Correct!Wrong!
1 கிமீ = ______________.
Correct!Wrong!
ஒரு செவ்வகத்தின் அகலம் 150 மீ மற்றும் அதன் நீளம் அகலத்தைப் போல் இரண்டு மடங்கு எனில், அதன் சுற்றளவு என்ன?
பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]
டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4- தேர்வு-க்குப் படிக்கத் தேவையான சில புத்தகங்கள் – List of TNPSC Group-IV Exam Study Materials – Year 2019 2019-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு, அதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4-க்கு ஆயத்தமாகிக் [ மேலும் படிக்க …]
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
Be the first to comment