எங்கள் மொழி
குழந்தைப் பாடல்கள்

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]

என் தெய்வம் - அம்மா
குழந்தைப் பாடல்கள்

என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி

என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப்பாடல்கள் அம்மா, அம்மா, வருவாயே,அன்பாய் முத்தம் தருவாயே.அம்மா உன்னைக் கண்டாலே,அழுகை ஓடிப் போய்விடுமே. பத்து மாதம் சுமந்தாயேபாரில் என்னைப் பெற்றாயே.பத்தி யங்கள் காத்தாயே.பாடு பட்டு வளர்த்தாயே. அழகு மிக்க சந்திரனைஆகா [ மேலும் படிக்க …]

பொங்கல்
குழந்தைப் பாடல்கள்

பொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]

பள்ளிக்கூடம் திறக்கும் காலம்
குழந்தைப் பாடல்கள்

பள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்

பள்ளிக்கூடம் திறக்கும் காலம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.பாலர் பையைத் தூக்கும் காலம். மணியின் ஓசை கேட்கும் காலம்.மாண வர்கள் கூடும் காலம். வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.வகுப்பு மாறி இருக்கும் காலம். புத்த கங்கள் [ மேலும் படிக்க …]

அந்த இடம்
குழந்தைப் பாடல்கள்

அந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி

அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்
பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா
குழந்தைப் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க …]

இரப்பன் இரப்பாரை எல்லாம்
திருக்குறள்

இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று
திருக்குறள்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று – குறள்: 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. – குறள்: 695 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை பிறர் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]