
தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும்
| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |

| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க …]
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment