Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாகநினைப்பானை நீங்கும் திரு. – குறள்: 519 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னிடம் [ மேலும் படிக்க …]