Thiruvalluvar
திருக்குறள்

வசையிலா வண்பயன் குன்று – குறள்: 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலாயாக்கை பொறுத்த நிலம். – குறள்: 239 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை இலா யாக்கை [ மேலும் படிக்க …]