Thiruvalluvar
திருக்குறள்

உதவி வரைத்தன்று உதவி – குறள்: 105

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. – குறள்: 105 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச்சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கைம்மாறான [ மேலும் படிக்க …]