Thiruvalluvar
திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்கடையரே கல்லா தவர். – குறள்: 395 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வர்முன் வறியர்போல் [ மேலும் படிக்க …]