திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் – குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலத்தினால் செய்த நன்றி – குறள்: 102

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. – குறள்: 102 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் [ மேலும் படிக்க …]