தம்மின் பெரியார் தமரா
திருக்குறள்

தம்மின் பெரியார் தமரா – குறள்: 444

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையுள் எல்லாம் தலை. – குறள்: 444 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
திருக்குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை – குறள்: 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]