Thiruvalluvar
திருக்குறள்

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு – குறள்: 956

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்றகுலம்பற்றி வாழ்தும்என் பார். – குறள்: 956 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் [ மேலும் படிக்க …]