Thiruvalluvar
திருக்குறள்

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு – குறள்: 25

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலும் கரி. – குறள்: 25 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயற்கரிய செய்வார் பெரியர் – குறள்: 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். – குறள்: 26 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்திணை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று – குறள்: 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் – குறள்: 29

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணம்ஏயும் காத்தல் அரிது. – குறள்: 29 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற்று – குறள்: 30

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்உயிர்க்கும்செந்தண்மை பூண்டுஒழுக லான். – குறள்: 30 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் – குறள்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள்: 22 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை – குறள்: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. – குறள்: 21 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களது துணிவு; தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து [ மேலும் படிக்க …]

நிறைமொழி மாந்தர் பெருமை
திருக்குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை – குறள்: 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். – குறள்: 28 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்துநிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை [ மேலும் படிக்க …]