Thiruvalluvar
திருக்குறள்

நல்லார்கண் பட்ட வறுமையின் – குறள்: 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு. – குறள்: 408 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும்வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்;கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம். மு. [ மேலும் படிக்க …]