Thiruvalluvar
திருக்குறள்

இன்மை எனஒரு பாவி மறுமையும் – குறள்: 1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையும் மறுமையும் இன்றி வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாதது யாதுஎனின் – குறள்: 1041

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்இன்மையே இன்னா தது. – குறள்: 1041 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; [ மேலும் படிக்க …]