Thiruvalluvar
திருக்குறள்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை – குறள்: 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை; தொன்று தொட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்குரவு என்னும் இடும்பையுள் – குறள்: 1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும். – குறள்: 1045 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல பெருந்துன்பங்கள் வந்து சேரும். மு. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் – குறள்: 1046

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொல்பொருள் சோர்வு படும். – குறள்: 1046 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த நூற்பொருளைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்சாரா நல்குரவு ஈன்றதா – குறள்: 1047

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும். – குறள்: 1047 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்றும் வருவது கொல்லோ – குறள்: 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு. – குறள்: 1048 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேற்றும் வந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் – குறள்: 1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதுஒன்றும் கண்பாடு அரிது. – குறள்: 1049 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்;ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாதஒன்றாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் மந்திர மருந்துகளால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துப்புரவு இல்லார் துவரத் – குறள்: 1050

துப்புரவு இல்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று. – குறள்: 1050 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தொல்வரவும் தோலும் கெடுக்கும் – குறள்: 1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை. – குறள்: 1043 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]