Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் – குறள்: 457

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். – குறள்: 457 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோஎல்லாப் புகழையும் வழங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் – குறள்: 458

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 458 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ளகூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; [ மேலும் படிக்க …]