Thiruvalluvar
திருக்குறள்

மனையாளை அஞ்சும் மறுமை – குறள்: 904

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்வினைஆண்மை வீறுஎய்தல் இன்று. – குறள்: 904 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்தஅஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் மனைவிக்கு அஞ்சி [ மேலும் படிக்க …]