Thiruvalluvar
திருக்குறள்

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு – குறள்: 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். – குறள்: 999 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பதுபகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மிகப்பெரிய [ மேலும் படிக்க …]