Thiruvalluvar
திருக்குறள்

பகைஎன்னும் பண்பு இலதனை – குறள்: 871

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 871 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]