Thiruvalluvar
திருக்குறள்

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி – குறள்: 765

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க …]