குடிஆண்மை யுள்வந்த குற்றம்
திருக்குறள்

குடிஆண்மை யுள்வந்த குற்றம் – குறள்: 609

குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609 – அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓர் அரசன் தன் [ மேலும் படிக்க …]