Thiruvalluvar
திருக்குறள்

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் – குறள்: 606

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்மாண்பயன் எய்தல் அரிது. – குறள்: 606 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பதுஅரிதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பேறிகள்; மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் [ மேலும் படிக்க …]