Thiruvalluvar
திருக்குறள்

கடாஅ உருவொடு கண்அஞ்சாது – குறள்: 585

கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று. – குறள்: 585 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]