Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் – குறள்: 457

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். – குறள்: 457 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோஎல்லாப் புகழையும் வழங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இன [ மேலும் படிக்க …]