Thiruvalluvar
திருக்குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை – குறள்: 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள்: 451 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால்சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ்மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரியார் [ மேலும் படிக்க …]