Thiruvalluvar
திருக்குறள்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் – குறள்: 409

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்துஇலர் பாடு. – குறள்: 409 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவர் கல்விநிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார [ மேலும் படிக்க …]