Thiruvalluvar
திருக்குறள்

தூஉய்மை என்பது அவாஇன்மை – குறள்: 364

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅதுவாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மைவாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை [ மேலும் படிக்க …]