அரும்பயன் ஆயும் அறிவினார்
திருக்குறள்

அரும்பயன் ஆயும் அறிவினார் – குறள்: 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். – குறள்: 198 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; [ மேலும் படிக்க …]