Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல பல்லார்முன் சொல்லல் குறள்: 192

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இலநட்டார்கண் செய்தலின் தீது. – குறள்: 192 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் [ மேலும் படிக்க …]