Thiruvalluvar
திருக்குறள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – குறள்: 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். – குறள்: 142 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியைவிடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் [ மேலும் படிக்க …]