Thiruvalluvar
திருக்குறள்

அறைபறை அன்னர் கயவர்தாம் – குறள்: 1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். – குறள்: 1076 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்,ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]