Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்றுஉண்டாகச் செய்வான் வினை. – குறள்: 758 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று [ மேலும் படிக்க …]