Thiruvalluvar
திருக்குறள்

சீர்இடம் காணின் எறிதற்குப் – குறள்: 821

சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. – குறள்: 821 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனம்போன்று இனம்அல்லார் கேண்மை – குறள்: 822

இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும். – குறள்: 822 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பு,மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பலநல்ல கற்றக் கடைத்தும் – குறள்: 823

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்ஆகுதல் மாணார்க்கு அரிது. – குறள்: 823 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வுபடைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முகத்தின் இனிய நகாஅ – குறள்: 824

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னாவஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்குஅஞ்சி ஒதுங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்தின் அமையா தவரை – குறள்: 825

மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்சொல்லினான் தேறற்பாற்று அன்று. – குறள்: 825 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பிஎந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை;எத்தகைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைநட்புஆம் காலம் வருங்கால் – குறள்: 830

பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டுஅகம்நட்பு ஒரீஇ விடல். – குறள்: 830 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகச்செய்து தம்எள்ளு வாரை – குறள்: 829

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. – குறள்: 829 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் – குறள்: 828

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க – குறள்: 827

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். – குறள்: 827 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் – குறள்: 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும். – குறள்: 826 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச்சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் [ மேலும் படிக்க …]