Thiruvalluvar
திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் – குறள்: 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். – குறள்: 722 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]