Thiruvalluvar
திருக்குறள்

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் – குறள்: 946

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய். – குறள்: 946 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர்நோய்க்கு ஆளாவதும் இயற்கை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து [ மேலும் படிக்க …]