Thiruvalluvar
திருக்குறள்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு – குறள்: 218

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]