வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்
திருக்குறள்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நுண்ணிய நூல்பல கற்பினும்
திருக்குறள்

நுண்ணிய நூல்பல கற்பினும் – குறள்: 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]

விசும்பின்
திருக்குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால் – குறள்: 16

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. – குறள்: 16 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலைகாண்பது அரிதான ஒன்றாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி பின் அப்பொழுதே பசும்புல் [ மேலும் படிக்க …]