Thiruvalluvar
திருக்குறள்

விலங்கொடு மக்கள் அனையர் – குறள்: 410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரொடு ஏனை யவர். – குறள்: 410 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதேன்அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளங்கிய [ மேலும் படிக்க …]