Thiruvalluvar
திருக்குறள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் – குறள்: 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]