Thiruvalluvar
திருக்குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – குறள்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க …]