Thiruvalluvar
திருக்குறள்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் – குறள்: 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். – குறள்: 487 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த அறிவுடைய [ மேலும் படிக்க …]