Thiruvalluvar
திருக்குறள்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் – குறள்: 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார். – குறள்: 6 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். ஞா. [ மேலும் படிக்க …]