Thiruvalluvar
திருக்குறள்

புகழ்பட வாழாதார் தந்நோவார் – குறள்: 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன். – குறள்: 237 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]