பரியினும் ஆகாவாம் பால்அல்ல
திருக்குறள்

பரியினும் ஆகாவாம் பால்அல்ல – குறள்: 376

பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. – குறள்: 376 – அதிகாரம்: ஊழ் , பால்: அறம் கலைஞர் உரை தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா. ஞா. [ மேலும் படிக்க …]